டாஸ்மாக் ஊழியர்களிடம் தக்காளி பையை பறித்துச்சென்ற கொள்ளையர்கள்

டாஸ்மாக் ஊழியர்களிடம் தக்காளி பையை பறித்துச்சென்ற கொள்ளையர்கள்

உடுமலை அருகே டாஸ்மாக் ஊழியர்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் என நினைத்து தக்காளி பையை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
3 July 2023 4:29 PM GMT