ரெயில் கடந்தபோது பாம்பன் தூக்குப்பாலத்தில் சத்தம் எழுப்பிய சென்சார் கருவிகள்

ரெயில் கடந்தபோது பாம்பன் தூக்குப்பாலத்தில் சத்தம் எழுப்பிய சென்சார் கருவிகள்

பாம்பன் தூக்குப்பாலத்தை ரெயில் கடந்தபோது சென்சார் கருவிகள் சத்தம் எழுப்பியதால், முன் எச்சரிக்கையாக நேற்று ராமேசுவரம் வந்த ரெயில்கள் அனைத்தும் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்பட்டன.
23 Dec 2022 6:45 PM GMT