உத்தரகாண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.. குடும்பத்தினர் ஆறுதல்

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.. குடும்பத்தினர் ஆறுதல்

இடிபாடுகள் வழியாக இரும்புக் குழாய் செலுத்தப்பட்டு, அதன் மூலம் தொழிலாளர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படுகிறது.
21 Nov 2023 6:19 AM GMT