ஆந்திராவில் இரண்டு சம்பவங்கள் - நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் பலி

ஆந்திராவில் இரண்டு சம்பவங்கள் - நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் பலி

உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
12 Feb 2024 5:45 AM GMT