போதைப்பொருள் வழக்கில் கேரளாவை சேர்ந்த 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை:  சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் கேரளாவை சேர்ந்த 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை: சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் கேரளாவை சேர்ந்த 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
4 Jun 2022 4:04 PM GMT