கொள்ளை வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது

கொள்ளை வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது

பெங்களூரு பசவேஸ்வராநகர் போலீசார் கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேரை கைது செய்து ரூ.7½ லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
16 Jun 2022 4:36 PM GMT