தர்மபுரியில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு 100 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைப்பு

தர்மபுரியில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு 100 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைப்பு

தர்மபுரி நகராட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக மறுசுழற்சிக்கு ஆகாத 100 டன் பிளாஸ்டிக் கழிவுகள் லாரிகள் மூலம் உடுமலைப்பேட்டை பிளாஸ்டிக் கழிவு நீக்கும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
23 Aug 2022 7:15 PM GMT