3 ஆண்டுகள் ஆகியும் போலீஸ் குடியிருப்பு கட்டப்படாத அவலம்

3 ஆண்டுகள் ஆகியும் போலீஸ் குடியிருப்பு கட்டப்படாத அவலம்

ஆண்டர்சன்பேட்டையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் போலீஸ் குடியிருப்பு கட்டப்படவில்லை. இதனால் அந்த இடம் முட்புதர்கள் நிறைந்து காடுபோல் காட்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள் குமுறுகிறார்கள்.
9 Sep 2023 6:45 PM GMT