தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி அருகே ஆழ்துளை கிணறுகளில் முறைகேடாக நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3 July 2023 6:45 PM GMT