சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.34¾ லட்சம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.34¾ லட்சம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.34¾ லட்சம் அமெரிக்க டாலர்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
19 Jun 2022 5:01 AM GMT