குரோம்பேட்டையில் கந்து வட்டி வசூலித்த தந்தை-மகன் கைது - பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க கமிஷனர் அறிவுறுத்தல்

குரோம்பேட்டையில் கந்து வட்டி வசூலித்த தந்தை-மகன் கைது - பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க கமிஷனர் அறிவுறுத்தல்

குரோம்பேட்டை பகுதியில் பல ஆண்டுகளாக கந்து வட்டி வசூலித்து கொடுமை செய்து வந்த தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர். இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் அளிக்கலாம் என தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார்.
17 Feb 2023 9:45 AM GMT