
வைத்தியநாதசுவாமி கோவில் வளாகத்தில் இருந்த மரங்களில் தேங்காய் பறிப்பு; சரக்கு வாகனம் சிறைபிடிப்பு
குத்தகை காலம் முடிவடைந்த நிலையில் வைத்தியநாதசுவாமி கோவில் வளாகத்தில் இருந்த மரங்களில் தேங்காயை பறித்து சரக்கு வாகனத்தை ஏற்றி செல்ல முயன்றனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் சரக்கு வாகனத்தை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Sept 2023 12:28 AM IST
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க வாகனம் சிறைபிடிப்பு
கீரமங்கலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திலிருந்து பால் விற்பனை நிறுத்தப்பட்டதால் 50-க்கும் மேற்பட்ட டீக்கடைகள் மூடப்பட்டன. மேலும் பால் வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Dec 2022 11:56 PM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




