வேங்கைவயல் சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு...குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

வேங்கைவயல் சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு...குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

வேங்கைவயல் கொடூரத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையும், நிலைப்பாடும் ஆகும்.
26 Dec 2023 9:20 AM GMT