திருக்கோவிலூர், விளவங்கோடு இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் - சத்யபிரதா சாகு

'திருக்கோவிலூர், விளவங்கோடு இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்' - சத்யபிரதா சாகு

இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
2 March 2024 2:30 PM GMT