ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை: துக்கம் விசாரிக்க வந்த உறவினர் மின்சாரம் தாக்கி சாவு

ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை: துக்கம் விசாரிக்க வந்த உறவினர் மின்சாரம் தாக்கி சாவு

திருக்கழுக்குன்றம் அருகே ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். துக்கம் விசாரிக்க வந்த உறவினர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
14 Dec 2022 5:05 AM GMT