உயிரிழந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல, விஷச்சாராயம் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

உயிரிழந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல, விஷச்சாராயம் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உயிரிழந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல, விஷச்சாராயம் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.
16 May 2023 9:18 PM GMT