திருத்தணி முருகன் கோவிலில் நடைபாதையை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு - துணை ஆணையர் நடிவடிக்கை

திருத்தணி முருகன் கோவிலில் நடைபாதையை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு - துணை ஆணையர் நடிவடிக்கை

திருத்தணி முருகன் கோவிலில் உள்ள கடைக்காரர்கள் பக்தர்கள் செல்லும் நடைபாதையில் பொருட்களை வைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அவற்றை கோவில் துணை ஆணையர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.
8 March 2023 6:42 AM GMT