பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதியது; பெங்களூருவை சேர்ந்த 2 பேர் சாவு

பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதியது; பெங்களூருவை சேர்ந்த 2 பேர் சாவு

கடபா அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
7 Jun 2022 2:44 PM GMT