சென்னையில் அடுத்த ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது: 5 ஏரிகளில் 10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு

சென்னையில் அடுத்த ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது: 5 ஏரிகளில் 10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு

பூண்டி, செம்பரம்பாக்கம் உள்பட 5 குடிநீர் ஏரிகளில் 10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளதால் சென்னையில் அடுத்த ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
19 Dec 2022 8:45 AM GMT