தண்ணீர் திருடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை

தண்ணீர் திருடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை

பி.ஏ.பி. கால்வாய்களில் தண்ணீர் திருடினால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவதோடு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
12 Oct 2023 6:45 PM GMT