மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்: 25 அடி தூரத்துக்கு முன்னோக்கி வந்த அலைகள்

மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்: 25 அடி தூரத்துக்கு முன்னோக்கி வந்த அலைகள்

மாமல்லபுரத்தில் நேற்று பலத்த கடல் சீற்றம் காணப்பட்டது. 25 அடி தூரத்துக்கு முன்னோக்கி வந்த ராட்சத அலைகளால் மகிஷாசூரமர்த்தினி குடைவரை குன்று சூழப்பட்டு, 3 அடி உயரத்திற்கு கடல் நீரால் மூழ்கடிக்கப்பட்டது.
12 Nov 2022 8:50 AM GMT