கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பான பணி செய்தவர்களுக்கு விருது  தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பான பணி செய்தவர்களுக்கு விருது தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பான பணிசெய்தவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.
17 Oct 2022 12:15 AM IST