மதுகுடித்துவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்

மதுகுடித்துவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்

பத்ராவதியில் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியர் உள்பட 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
2 Sep 2023 6:45 PM GMT