திருமங்கலம் அருகே மந்திரவாதி அடித்துக்கொலை - 2 பேர் கோர்ட்டில் சரண்

திருமங்கலம் அருகே மந்திரவாதி அடித்துக்கொலை - 2 பேர் கோர்ட்டில் சரண்

திருமங்கலம் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மந்திரவாதி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
15 July 2023 7:28 AM GMT