பெண் மீது செங்கலால் தாக்குதல்

பெண் மீது செங்கலால் தாக்குதல்

திருநள்ளாறு அருகே சண்டையை தடுக்க முயன்ற பெண்ணை செங்கலால் தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Sep 2023 4:25 PM GMT