பதிவு செய்யாமல் நடத்தப்படும் பெண்கள் விடுதிகள் மீது சட்டரீதியான

பதிவு செய்யாமல் நடத்தப்படும் பெண்கள் விடுதிகள் மீது சட்டரீதியான

திருவாரூர் மாவட்டத்தில் பதிவு செய்யாமல் நடத்தப்படும் பெண்கள் விடுதிகள் கண்டறியப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாருஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3 Oct 2023 6:45 PM GMT
அனுமதியின்றி கடையில் பட்டாசுகள் விற்ற வியாபாரி கைது

அனுமதியின்றி கடையில் பட்டாசுகள் விற்ற வியாபாரி கைது

பொதட்டூர்பேட்டை அருகே அனுமதியின்றி கடையில் பட்டாசுகள் விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
26 Sep 2023 8:48 AM GMT
அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது- கலெக்டர்

அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது- கலெக்டர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது என கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
9 Jun 2023 6:57 PM GMT
அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 2-வது தளத்தை இடிக்க வேண்டும் - மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 2-வது தளத்தை இடிக்க வேண்டும் - மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 2-வது தளத்தை 8 வாரங்களுக்குள் இடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு, சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
1 Jun 2023 6:03 AM GMT
ஆர்.கே.பேட்டை அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 2 பேர் கைது

ஆர்.கே.பேட்டை அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 2 பேர் கைது

ஆர்.கே.பேட்டை அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
30 March 2023 9:33 AM GMT
கனகம்மாசத்திரம் அருகே அனுமதி இன்றி கருங்கற்களை ஏற்றி வந்த டிராக்டர் சிக்கியது

கனகம்மாசத்திரம் அருகே அனுமதி இன்றி கருங்கற்களை ஏற்றி வந்த டிராக்டர் சிக்கியது

கனகம்மாசத்திரம் அருகே அனுமதி இன்றி கருங்கற்களை ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
23 Jan 2023 11:51 AM GMT
அனுமதி இல்லாமல் திட்டங்கள் நிறைவேற்றம் சிக்கமகளூரு நகரசபையில் எதிர்க்கட்சிகள் அமளி

அனுமதி இல்லாமல் திட்டங்கள் நிறைவேற்றம் சிக்கமகளூரு நகரசபையில் எதிர்க்கட்சிகள் அமளி

அனுமதி இல்லாமல் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக கூறி சிக்கமகளூரு நகரசபையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
3 Sep 2022 3:29 PM GMT
கடமலைக்குண்டு பகுதியில்   அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள்

கடமலைக்குண்டு பகுதியில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள்

கடமலைக்குண்டு பகுதியில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள் மீது அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்
21 July 2022 1:21 PM GMT
தேனியில் அனுமதியின்றி வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்

தேனியில் அனுமதியின்றி வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்

தேனியில் அனுமதியின்றி புங்கை மரங்கள் வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்டன. இதுகுறித்து தன்னார்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.
2 July 2022 5:12 PM GMT