நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில், பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
7 May 2023 12:14 AM IST