வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த  பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

மண்டைக்காடு அருகே நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசர் தேடி வருகிறார்கள்.
31 July 2022 11:27 PM IST