குடிநீர் வராததை கண்டித்து    நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை    விழுப்புரத்தில் பரபரப்பு

குடிநீர் வராததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை விழுப்புரத்தில் பரபரப்பு

குடிநீர் வராததை கண்டித்து விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
18 Nov 2022 6:45 PM GMT