பட்டப்பகலில் நகைக்காக 2 பெண்கள் வெட்டிக்கொலை; அரியலூரில் பரபரப்பு

பட்டப்பகலில் நகைக்காக 2 பெண்கள் வெட்டிக்கொலை; அரியலூரில் பரபரப்பு

பட்டப்பகலில் 2 பெண்கள் நகைக்காக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
22 Oct 2022 11:13 PM GMT