மக்கள் கூடும் இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும் - தி.மு.க.வினருக்கு துரைமுருகன் அறிவுறுத்தல்

மக்கள் கூடும் இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும் - தி.மு.க.வினருக்கு துரைமுருகன் அறிவுறுத்தல்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க நாளில் மக்கள் கூடும் இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும் என தி.மு.க.வினருக்கு துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
14 Sep 2023 2:52 AM GMT