தமிழகத்தில் பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் பேரணி; தமிழ்நாடு காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

தமிழகத்தில் பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் பேரணி; தமிழ்நாடு காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

தமிழகத்தில் பிரியங்கா காந்தி தலைமையில் மாபெரும் மகளிர் பேரணி நடத்துவது என்று தமிழ்நாடு காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
29 Dec 2022 9:32 PM GMT