தாராப்பூர் மருந்து தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி- 4 பேருக்கு சிகிச்சை

தாராப்பூர் மருந்து தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி- 4 பேருக்கு சிகிச்சை

தாராப்பூர் மருந்து தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டு தொழிலாளி ஒருவர் பலியானார். மற்ற 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4 Sept 2022 5:47 PM IST