சாலையோரம் படுத்து தூங்கிய 5 தொழிலாளர்கள் லாரி சக்கரத்தில் சிக்கி பலி - புல்தானா அருகே பரிதாபம்

சாலையோரம் படுத்து தூங்கிய 5 தொழிலாளர்கள் லாரி சக்கரத்தில் சிக்கி பலி - புல்தானா அருகே பரிதாபம்

சாலையோரம் படுத்து தூங்கிய 5 தொழிலாளர்கள் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் புல்தானா அருகே நடந்துள்ளது.
3 Oct 2023 1:00 AM IST