ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை

ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை

ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 Sep 2023 7:50 PM GMT