கதண்டுகள் கடித்து ஊராட்சி தலைவர் உள்பட 6 பேர் காயம்

கதண்டுகள் கடித்து ஊராட்சி தலைவர் உள்பட 6 பேர் காயம்

அரியலூர் அருகே கதண்டுகள் கடித்ததில் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
26 Oct 2023 5:57 PM GMT