யரகோல் அணையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

யரகோல் அணையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

கோலார் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய யரகோல் அணையின் நீரை பயன்படுத்தவேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்பாசனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
24 Sep 2023 6:45 PM GMT