ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் உள்ள வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகள் முற்றுகை

ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் உள்ள வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகள் முற்றுகை

மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் மீனவர் குப்பத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் உள்ள வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
26 July 2023 5:01 AM GMT