3 பேர் ஓட்டை மாற்றி போட்டதால் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் அதிர்ச்சி தோல்வி

3 பேர் ஓட்டை மாற்றி போட்டதால் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் அதிர்ச்சி தோல்வி

கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 3 பேர் ஓட்டை மாற்றிப்போட்டதால் ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி வாகை சூடினார். இதையடுத்து தோல்வி அடைந்தவரின் ஆதரவாளர்களான 9 உறுப்பினர்களும் கோவிலில் சென்று சத்தியம் செய்த சம்பவத்தால் குழப்பம் நீடிக்கிறது.
3 Aug 2023 9:51 PM GMT