
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் வினோஜ் பி.செல்வம் கோர்ட்டில் ஆஜர்
நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை தயாநிதி மாறன் செலவு செய்யவில்லை என வினோஜ் பி.செல்வம் குற்றம் சாட்டி இருந்தார்.
6 Jun 2024 11:23 PM IST
'தயாநிதி மாறனின் அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
18 April 2024 9:18 PM IST
எத்தனை பேரை சிறையில் அடைக்க முடியும்...சாட்டை துரைமுருகன் ஜாமீன் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
தேர்தலுக்கு முன், யூடியூபில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அனைவரையும் சிறையில் அடைக்க ஆரம்பித்தால், எத்தனை பேர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
8 April 2024 5:33 PM IST
தேஜஸ்வி யாதவ் மீதான அவதூறு வழக்கு ரத்து - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தனது கருத்துக்களை திரும்பப் பெறுவதாக தேஜஸ்வி யாதவ் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
13 Feb 2024 3:41 PM IST
அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி அண்ணாமலை தாக்கல் செய்த மனு தள்ளுபடி
அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
8 Feb 2024 11:24 AM IST
அவதூறு வழக்குக்கு தடை கோரி கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனு - மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி
ஜாவேத் அக்தர் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் விசாரணை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக நீதிபதி குறிப்பிட்டார்.
4 Feb 2024 10:46 AM IST
அவதூறு வழக்கு: சிவி சண்முகம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்குகளில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது
18 Jan 2024 6:54 PM IST
திருநங்கை அப்சரா ரெட்டி அவதூறு வழக்கு: பிரபல யூடியூபருக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அப்சரா ரெட்டி தற்போது அதிமுக செய்தித் தொடர்பாளராக உள்ளார்.
14 Jan 2024 8:40 PM IST
அவதூறு வழக்கு: எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
சென்னை ஐகோர்ட்டு அவதூறு வழக்கின் விசாரணையை தொடர கடந்த நவம்பர் 28-ந் தேதி உத்தரவிட்டது.
8 Jan 2024 4:17 AM IST
கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கு - எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன்
சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
15 Dec 2023 4:11 PM IST
டோனி தொடர்ந்த அவதூறு வழக்கு: ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறை
மேல் முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்திவைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 Dec 2023 11:47 AM IST
ஈரோடு கோர்ட்டில் 30-ந் தேதி சீமான் ஆஜராக உத்தரவு
குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் வருகிற 30-ந் தேதி சீமான் ஆஜராக ஈரோடு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
11 Oct 2023 6:35 AM IST