
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 19 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு
பிடிபடாத சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
14 Jan 2025 2:03 PM
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 9வது சுற்று நிறைவு - 3 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் 9வது சுற்று முடிவில் 3 வீரர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
14 Jan 2025 11:51 AM
காளையை அடக்கி 1 லட்ச ரூபாய் பரிசு பெற்ற வீரர் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதி
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
14 Jan 2025 10:59 AM
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளை மீது பவுடர் தூவினால் பரிசு கிடையாது - கலெக்டர் சங்கீதா
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் மீது பவுடர் தூவி அழைத்து வருவதாகப் புகார் எழுந்தது.
14 Jan 2025 10:33 AM
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- விறுவிறுப்பாக தொடங்கிய 8-வது சுற்று
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுபோட்டியின் எட்டாவது சுற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
14 Jan 2025 9:29 AM
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 12 பேருக்கு காயம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.
14 Jan 2025 5:45 AM
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசு
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற உள்ளது.
13 Jan 2025 10:16 AM
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அனைத்து சமூகத்தினர் கொண்ட குழு அமைக்க கோரி வழக்கு
ஜல்லிக்கட்டு போட்டிகளின் அனைத்து சமூகத்தினர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்ற வழக்கை நீதிபதிகள் நாளை ஒத்திவைத்தனர்.
9 Jan 2025 9:55 AM
மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க 12,623 காளைகள், 5,346 மாடுபிடி வீரர்கள் பதிவு
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பிறப்பித்து உள்ளது.
7 Jan 2025 2:50 PM
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு... 17 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு...!
மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது.
15 Jan 2024 12:39 PM
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை
புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.
14 Jan 2024 4:40 AM
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கு: அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து சமூகத்தையும் கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
9 Jan 2024 10:44 AM