ஆந்திராவில் ரெயில் விபத்துக்கு காரணம் என்ன? வெளியான திடுக்கிடும் தகவல்
ஆந்திராவில் நிகழ்ந்த ரெயில் விபத்துக்கு "சிக்னலை லோகோ பைலட் கவனிக்காததே காரணம்" என்ற தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
30 Oct 2023 4:56 AM GMTஆந்திராவில் 2 ரெயில்கள் மோதி விபத்து: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தது.
30 Oct 2023 4:43 AM GMTஆந்திரா ரெயில் விபத்து: ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்
ஆந்திரா ரெயில் விபத்தில் உயிர்சேதம் ஏற்பட்டதை அறிந்து வேதனையடைந்ததாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
29 Oct 2023 7:43 PM GMT