உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டு சூடானில் சிக்கித் தவித்த மேலும் 754 பேர் இந்தியா வந்தனர்

உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டு சூடானில் சிக்கித் தவித்த மேலும் 754 பேர் இந்தியா வந்தனர்

உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டு சூடானில் இருந்து மேலும் 754 பேர் நேற்று இந்தியா வந்து சேர்ந்தனர்.
29 April 2023 12:15 AM GMT
சூடானில் இருந்து மேலும்  246 இந்தியர்கள் மீட்பு

சூடானில் இருந்து மேலும் 246 இந்தியர்கள் மீட்பு

சூடானில் சிக்கியிருந்த மேலும் 246 இந்தியர்கள் ஆபரேஷன் காவேரி திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
27 April 2023 11:03 AM GMT
வேகமெடுக்கும் ஆபரேஷன் காவேரி.. தாயகம் திரும்பும் மீட்கப்பட்ட 278 இந்தியர்கள்

வேகமெடுக்கும் ஆபரேஷன் காவேரி.. தாயகம் திரும்பும் மீட்கப்பட்ட 278 இந்தியர்கள்

சூடானில் சிக்கித் தவிக்கும் சுமார் 3000 இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
25 April 2023 5:42 PM GMT
ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் சூடானில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தொடக்கம்

'ஆபரேஷன் காவேரி' என்ற பெயரில் சூடானில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தொடக்கம்

உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டு உள்ள சூடானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை, ‘ஆபரேஷன் காவேரி’ என்ற பெயரில் மத்திய அரசு தொடங்கி உள்ளது.
24 April 2023 5:51 PM GMT