
'அண்ணாமலை கடுகளவு அனுபவத்தை வைத்துக்கொண்டு கடலளவு ஆசைப்படுகிறார்' - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
கடுகளவு அனுபவத்தை வைத்துக்கொண்டு கடலளவு பேராசைப்படும் அண்ணாமலையை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
1 Jun 2024 2:53 PM
'பா.ஜ.க. தலைவர்களின் சாதனைகளை அண்ணாமலை பேச வேண்டும்' - ஆர்.பி.உதயகுமார்
வாஜ்பாய், அத்வானி, சாவர்க்கர் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களின் சாதனைகளைப் பற்றி அண்ணாமலை பேச வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
25 May 2024 2:51 PM
'வடகிழக்கு பருவமழையின்போது கிடைத்த நீரை தமிழக அரசு சேமிக்கவில்லை' - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
வடகிழக்கு பருவமழை மூலம் கிடைத்த நீரை சேமிக்காததால் இன்று 22 மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
28 April 2024 10:04 AM