ம.பி. ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன்: 24 மணி போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு

ம.பி. ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன்: 24 மணி போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு

மத்திய பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் 60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 43 அடியில் சிக்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
15 March 2023 12:27 PM GMT