இந்தி மொழி பயன்தரும் என்றால் தமிழக மக்களே அதை படிப்பார்கள் - திருமாவளவன்

'இந்தி மொழி பயன்தரும் என்றால் தமிழக மக்களே அதை படிப்பார்கள்' - திருமாவளவன்

இந்தி மொழி பயன்தரும் என்றால் தமிழக மக்களே அதை தேடிப் படிப்பார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
9 March 2025 4:24 AM
இந்தி தெரியாததால் எனக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை - கனிமொழி எம்.பி.

'இந்தி தெரியாததால் எனக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை' - கனிமொழி எம்.பி.

இந்தி தெரியாததால் தனக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
9 March 2025 3:10 AM
தமிழையும், பிறமொழிகளையும் அழிப்பதுதான் பாஜகவின் ரகசிய திட்டம்: மு.க.ஸ்டாலின் காட்டம்

தமிழையும், பிறமொழிகளையும் அழிப்பதுதான் பாஜகவின் ரகசிய திட்டம்: மு.க.ஸ்டாலின் காட்டம்

தமிழையும், பிறமொழிகளையும் அழிப்பதுதான் பாஜகவின் ரகசிய திட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 March 2025 2:27 AM
தமிழகம் முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
25 Feb 2025 6:51 AM
தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழியை அனுமதிக்கமாட்டோம்: மு.க.ஸ்டாலின்

தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழியை அனுமதிக்கமாட்டோம்: மு.க.ஸ்டாலின்

எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
25 Feb 2025 4:11 AM
சங்கரன்கோவில் ரெயில் நிலைய பெயர்ப் பலகையில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

சங்கரன்கோவில் ரெயில் நிலைய பெயர்ப் பலகையில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

பொள்ளாச்சி, பாளையங்கோட்டையை தொடர்ந்து சங்கரன்கோவில் ரெயில் நிலையத்திலும் இந்தி எழுத்துக்களை திமுகவினர் அழித்தனர்.
24 Feb 2025 4:28 AM
பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு: 6 பேர் மீது வழக்கு

பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு: 6 பேர் மீது வழக்கு

பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
24 Feb 2025 2:42 AM
இந்தில கவிதை சொல்லு..,மாணவரை அடித்த ஆசிரியை...பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

இந்தில கவிதை சொல்லு..,மாணவரை அடித்த ஆசிரியை...பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

இந்தில கவிதை சொல்ல முடியாததால் 3-ம் வகுப்பு மாணவனை அடித்த இந்தி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
23 Feb 2025 8:24 AM
பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்ட விவகாரம்: 5 பேர் மீது வழக்குப்பதிவு

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்ட விவகாரம்: 5 பேர் மீது வழக்குப்பதிவு

ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்ட விவகாரத்தில் திமுகவை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
23 Feb 2025 7:15 AM
இந்தி படிப்படியாக தேசிய மொழியாக முன்னேற வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி

'இந்தி படிப்படியாக தேசிய மொழியாக முன்னேற வேண்டும்' - ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி

இந்தி படிப்படியாக தேசிய மொழியாக முன்னேற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச்செயலாளர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.
23 Feb 2025 12:04 AM
இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது - நடிகர் பிரகாஷ்ராஜ்

இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது - நடிகர் பிரகாஷ்ராஜ்

இந்தி விவகார அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
21 Feb 2025 5:28 AM
புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிக்கப்படவில்லை - மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்

புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிக்கப்படவில்லை - மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்

புதிய கல்விக் கொள்கையில் 3-வது மொழியாக இந்தி கட்டாயம் இல்லை என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
17 Feb 2025 10:02 AM