சிங்கப்பூரில் குளிர்பான பாட்டில் திருடிய இந்தியருக்கு சிறை

சிங்கப்பூரில் குளிர்பான பாட்டில் திருடிய இந்தியருக்கு சிறை

சிங்கப்பூரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள புக்கிட் மேரா நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 61 வயது முதியவர் ஜெஸ்விந்தர் சிங் தில்பரா சிங்.
14 Sept 2022 2:50 AM IST