இமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பு: கனமழை, நிலச்சரிவில் சிக்கி 22 பேர் சாவு; 6 பேர் மாயம்

இமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பு: கனமழை, நிலச்சரிவில் சிக்கி 22 பேர் சாவு; 6 பேர் மாயம்

இமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். இதைப்போல ஒடிசா, உத்தரகாண்ட், ஜார்கண்டிலும் 9 பேர் பலியானார்கள்.
20 Aug 2022 7:26 PM GMT