ரெயிலில் அடிபட்டு இறந்த அடையாளம் தெரியாத பெண் மாயமான தாய் என நினைத்து அடக்கம் செய்த மகன்

ரெயிலில் அடிபட்டு இறந்த அடையாளம் தெரியாத பெண் மாயமான தாய் என நினைத்து அடக்கம் செய்த மகன்

திருவள்ளூர் பகுதியில் ரெயிலில் அடிபட்டு இறந்தவர் தனது தாயார் எனக் கூறி உடலை வாங்கி அடக்கம் செய்த நிலையில் மீண்டும் உயிரோடு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
31 May 2023 9:39 AM GMT