பரந்தூரில் புதிதாக விமான நிலையம்: நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் - கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை

பரந்தூரில் புதிதாக விமான நிலையம்: நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் - கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை

பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமைய உள்ள நிலையில் நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
17 Aug 2022 5:56 AM GMT